கோலாகலமான கொடைக்கானல் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி… ஆரவாரம்…
கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து, 3 நாட்கள் விடுறை அறிவிக்கப்பட்டதால், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கானோ திர்ண்டனர். அவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை தொடர்நந்து 3 நாட்களாக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகமாவே காணப்படுகிறது. தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், குணா குகை, மோயர் பாயின்ட் என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தெரிகின்றன. ஏரியில் படகு சவாரி செய்தும், […]